இந்தியா
ஐந்து மாநிலங்களுக்கும் நடைபெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் மிசோரமில் மட்டும் நாளை வாக்கு எண்ணப்படுகிறது. மற்ற நான்கு மாநிலங்களில் ராஜஸ்தானில் பா.ஜ.க.வும் தெலங்கானாவில் காங்கிரசும் உறுதியான முன்னிலையில் இருக்கின்றன.
காலை 10 மணி நிலவரம்
மத்தியப்பிரதேசம்
மொத்தம்- 230
பாஜக-145
காங்.- 77
ராஜஸ்தான்
மொத்தம்- 199
பாஜக- 98
காங்க்.-77
தெலங்கானா
மொத்தம்- 119
காங்.-68
பி.ஆர்.எஸ்.-43
பா.ஜ.க.-7
சத்தீஸ்கர்
மொத்தம்- 90
பா.ஜ.க.-47
காங்.-41