தமிழ் நாடு

ஜெய. இல்லாமல் கோடநாட்டுக்குச் சென்ற சசிகலா!

Staff Writer

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா இறந்த பிறகு முதல்முறையாக அவரின் தோழி சசிகலா அவர்களின் கோடநாடு எஸ்டேட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா குடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார் ஜெயலலிதா கடவுளாக இருந்து அதை செய்து காட்டுவார் என்றும் அவர் கூறினார்