சங்கிலியை உடைத்துவிடலாம்
14 நாள்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்தால், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்துவிடலாம். ஊரடங்கின் போது மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தொற்றுப் பரவலைக் குறைத்துவிடலாம். எனவே முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்.
- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்