அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 122 
|
-
வதம்!
முருகன் வேல் கொண்டு சூரனை வதம் செய்தது போல்; நாம் தடுப்பூசியை கொண்டு கொரோனாவை வதம் செய்வோம் - தமிழிசை சவுந்தரராஜன்
-
நம்பர்-1 !
நம்பர்-1 முதல்வர் என்பதை விட நம்பர் - 1 மாநிலம் தமிழகம் என்ற நிலை வர வேண்டும். - மு.க.ஸ்டாலின்
-
பொங்கல் தொகுப்பு!
பொங்கல் தொகுப்பு முறைகேடு: சேர வேண்டியவர்களுக்கு சேர வேண்டியது சென்றுவிட்டது - ஓ.பன்னீர்செல்வம்
-
பூஜ்ய குழு!
அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்யும் குழு, வரலாறு தெரியாத பூஜ்ய குழு - முத்தரசன்
-
விரக்தி!
நாட்டின் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு மக்களிடையே விரக்தி நிலவிய போது அதை முடிவுக்குக் கொண்டுவர மோடி பிறந்தார் - கமல் பட்டேல்
-
காவித் தலைவர்கள்!
காந்தி, நேரு மற்றும் முன்னணித் தலைவர்களின் பங்களிப்பை மறைத்து, காவித் தலைவர்களை முன்னிலைப்படுத்தி வருகின்றார்கள். - வைகோ
-
கலவரம்!
கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் சமாஜ்வாதியில் இணைகின்றனர். கலவரக்காரர்களை தண்டிப்பவர்கள் பாஜக-வில் இணைகின்றனர்- அனுராக் தாக்கூர்
-
ஸ்டிக்கர்!
கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டியது அதிமுக - தங்கம் தென்னரசு
-
சிரிக்கிறார்கள்!
எங்கும் எதிலும் விளம்பரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட இப்போதுள்ள உள்ள அரசைக் கண்டு மக்கள் விலா நோக சிரிக்கிறார்கள் - எடப்பாடி பழனிசாமி
-
குடும்பச் சொத்து!
பல்கலைக்கழகங்களை கட்சி குடும்பச் சொத்தாக மாற்ற திமுக முயற்சிக்க வேண்டாம் - கிருஷ்ணசாமி
-
மதம்!
தேர்தல் காலங்களில் மதத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்வதைத் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் - மாயாவதி
-
மிகப்பெரிய!
டெல்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்தனர். ஆனால் 15 நிமிடங்கள் காரில் காத்திருந்ததை பிரதமர் மோடி மிகப்பெரிய பிரச்சனை ஆக்குகிறார். - நவ்ஜோத் சிங் சித்து
-
கல்வியறிவு!
கர்நாடகாவில் 78% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆனால் சாதிகள் குறையவில்லை - சித்தராமையா
-
மறுபடியும்!
மீண்டும் மழை வெள்ளம் வந்தால் மறுபடியும் எனது படகு கோபாலபுரத்திற்குப் போகும். - அண்ணாமலை!
-
சமத்துவம்!
தடுப்பூசியில் சமத்துவம் இல்லாத நிலையைப் போக்கினால் கொரோனா பரவலை இந்த ஆண்டு முடிவுக்குக் கொண்டு வர முடியும் - டெட்ராஸ் அதானோம் கெப்ரியேசஸ்
-
சம்பிரதாயம்!
தமிழகத்தில் சம்பிரதாய அரசியலை செய்து கொண்டிருந்தால் காங்கிரஸ் வளர்ச்சி அடையாது - கார்த்தி சிதம்பரம்
-
புதுமாப்பிள்ளை!
எங்களின் ஆட்சியை கல்யாணம் ஆன ஜோரு, புதுமாப்பிள்ளை என நினைப்பார்கள். - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கவனம்!
கதைகளும், நாவல்களும் திரைப்படங்களாக எடுக்கும் போது அதிகம் கவனம் பெறுகின்றன - கே.சந்துரு
-
சமூக விரோதி!
சமூக விரோத சதிகளுக்கு எதிராகப் போராட காங்கிரஸ் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் - சோனியா காந்தி
-
பக்தர்கள்!
பாஜக ஆட்சியில் ராம பக்தர்கள் கவுரவிக்கப்பட்டு. அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது - யோகி ஆதித்யநாத்
-
கட்டுக்கதை!
நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பதாகச் சொல்வது கட்டுக்கதை - நீதிபதி என்.வி.ரமணா
-
வெறுப்புணர்வு!
இந்துத்வவாதிகள் எப்போதும் வெறுப்புணர்வையும் வன்முறையையுமே பரப்புகின்றனர். - ராகுல் காந்தி
-
வன்முறை!
ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்தவுடன் அவரது கட்சியினர் வன்முறை வெறியாட்டம் நடத்துகின்றனர். - எடப்பாடி பழனிசாமி
-
மூன்றாம் தர!
முற்றிலும் மூன்றாம் தர அரசியல்வாதிகளைக் கொண்ட முதல் தர மாநிலம் கோவா. - அரவிந்த் கேஜ்ரிவால்
-
மன்னிப்பு!
நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்ற அர்த்தத்தில் வருகிறவர்களுக்கு நிச்சயம் மன்னிப்பு என்பது உண்டு. ஆனால் சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது. - ஜெயக்குமார்
|
|