![]() |
கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பழங்குடியினர் பள்ளிகள்!Posted : செவ்வாய்க்கிழமை, ஜுன் 28 , 2022 12:16:09 IST
![]()
சில தினங்களுக்கு முன்பு 10 மற்றும் 12 வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. பல மாவட்டங்களில் நம்பிக்கையளிக்கும் வகையில் அரசுப் பள்ளி குழந்தைகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். அதே சமயத்தில் பல பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஏமாற்றம் அளிக்கும் வகையில் தேர்வு முடிவுகள் உள்ளன. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாநில சராசரியைவிடக் குறைவாகவே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
|
|