அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கவிதைத் திருவிழா - ஜே.கே.73

Posted : புதன்கிழமை,   ஏப்ரல்   12 , 2006  22:15:33 IST

வீழ்ந்திருக்கிறது
ஒரு
சாம்ராஜ்ஜியம்,
கனவுகள் ШÇத்து.

யோசிக்கின்ற
பொழுதில்
மீண்டும் ஒரு
சாம்ராஜ்ஜியம்
வீழ்ந்திருக்க கூடும்
கனவுகள் ШÇத்து.

வீழாமல் இருக்க
சாம்ராஜ்ஜியமும் கனவுகளும் அனாவசியம்.

***** ***** ***** ***** *****

வரும்.

போகும்.

வருவதும்
போகாமல் இருப்பதும்
பற்றிய
கேள்விகளுக்கு
விடை
பதில்
வராமலிருப்பதில்
முடிந்து
விடுகிறது...


***** ***** ***** ***** *****

மறப்பதும்
மறவாமல் இருப்பதும்
அதன்
நஷ்டங்களும்
கஷ்டங்களும்
தனி.

நினைப்பதும்
நினைக்காமல் இருப்பதும்
பொது.

***** ***** ***** ***** *****
போ
வா
தா


சே
சோ
ஒரு வரியிலும்
புரியும்
உலகிற்கு.

***** ***** ***** ***** *****

விரிசலில்
பூக்கும்
தழைக்கும்
தாவரம் எனில்
ஏன்
நிகழாது
நட்பும்
காதலும்
மறுபடியும் ?

***** ***** ***** ***** *****

யாரும்
இல்லையென்பது
இருக்கும்
எல்லாருக்கும்
எனில்
யாரும்
எல்லாருக்கும்
எப்போதும்
இல்லை
என்பது
பொய்
எல்லாருக்கும்.


***** ***** ***** ***** *****

பெண்
புணரா
பேரின்பம் §ÅñΦÁýÈ¡ø
தன்
உணராமல்
மண்
உணர்ந்து
மாநிலத்தில்
புண்ணாகி
புழுத்துபோ.

பிறகு
விண்ணாகினும் உன்னை
போற்றி வரவழைக்கும்
மண்
மறுபடியும்,
தவிர்க்க
பெண் புணர்.


***** ***** ***** ***** *****
பத்தாண்டுகாÄமாக சென்னையில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் ஜே.கே.73 ரகசியமாக கÅ¢¨¾ எழுதும் பழì¸முடையவர். ஜே.கே .73ன் கவிதைகளைத் தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.


தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.

கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.


பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...

கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...