![]() |
திருவள்ளுவர் காவி வண்ணம்: ப. சிதம்பரம் கடும் விமர்சனம்Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 05 , 2019 22:46:11 IST
காவி உடை அணிந்திருப்பது போலான திருவள்ளுவரின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், தனக்கு காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் 833வது குறளை இயற்றியிருக்கலாம் என தனக்கு தோன்றுவதாக விமர்சித்துள்ளார்.
|
|