![]() |
புது நாவல் வரிசை: 7- சிறகொடிந்த வலசைPosted : புதன்கிழமை, டிசம்பர் 22 , 2021 19:23:25 IST
மும்பை தாராவி பகுதியில் பிறந்து வளர்ந்த புதியமாதவி கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என படைப்பிலக்கிய தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். இவர் எழுதியுள்ள ‘சிறகொடிந்த வலசை’ என்ற நாவலை அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தா.பிரகாஷ்
|
|