![]() |
புது நாவல் வரிசை: 5 - யாத்திரைPosted : திங்கட்கிழமை, டிசம்பர் 20 , 2021 17:04:36 IST
![]()
தான் எழுதிய 'கொற்கை' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் ஜோடி குரூஸ். நெய்தல் நிலத்தின் பறந்து விரிந்த வாழ்வை, பல்வேறு கோணங்களில் தன் எழுத்தின் வழியே அழுத்தமாகப் பதிவு செய்துவருபவர். இவர் புதிதாக எழுதியுள்ள ‘யாத்திரை’ நாவலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது.
|
|