அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம் 0 ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு! 0 பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை! 0 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை 0 எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்! 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சுப்ரமணியன் சுவாமி கருத்து - இலங்கைத் தலைவர் கிண்டல்

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   11 , 2022  17:46:48 IST

இலங்கையில் நிலவிவரும் அரசியல் கொந்தளிப்பான நிலைமையைக் கட்டுப்படுத்துவதிலும் இராஜபக்சேக்களுக்கு ஆதரவாகவும் இந்தியா தன் இராணுவத்தை அனுப்பவேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கூறியிருந்தார். இதை முன்னிட்டு இலங்கைக்கு இந்தியா மீண்டும் இராணுவத்தை அனுப்புமா எனும் கேள்வியும் எழுந்தது. ஆனால் இந்தியத் தரப்பில் அப்படியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. 

 

இலங்கையிலும் சு.சுவாமியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

 

ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, சுவாமிக்கு கிண்டலாக பதிலளித்து தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். 

“ இராஜபக்சேக்களை மீட்பதற்கு இந்தியாவிலிருந்து வரவிருக்கும் குழுவை வரவேற்க இலங்கை மக்கள் காத்திருக்கிறார்கள். வருபவர்கள் இராஜபக்சேக்களை இந்தியாவுக்கு அழைத்துச்செல்வார்களேயானால் அதற்கான செலவை இலங்கை மக்கள் அளிப்பார்கள். ஆனால் அதன்பிறகு இந்தியாவின் நிதிநிலவரம் குறித்து நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.” என்று இரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

   

 


English Summary
Lanka MP reacted to Subramanian swamy 11-07-2022

 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...