![]() |
புது நாவல் வரிசை: 2 - மாதிPosted : வியாழக்கிழமை, டிசம்பர் 16 , 2021 18:29:57 IST
![]()
கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோ.சுனில்ஜோகி. தன்னுடைய முதல் நாவலான ‘மாதி’யை நீலகிரி படகர் இன மக்களின் இனவரைவியல் நாவலாக எழுதி முடித்துள்ளார். பரிசல் வெளியீடாக வரவுள்ளது.
நாவல்: மாதி ஆசிரியர்: சுனில் ஜோகி பதிப்பகம்: பரிசல்
தா.பிரகாஷ்
|
|