![]() |
புது நாவல் வரிசை:12 - ஆனந்தவல்லிPosted : வியாழக்கிழமை, டிசம்பர் 30 , 2021 10:14:22 IST
‘எழுதாப் பயணம்’ என்ற புத்தகத்தின் மூலம் எழுத்துலகிற்குள் நுழைந்த லஷ்மி பாலகிருஷ்ணன், ‘ஆனந்தவல்லி’ என்ற தனது முதல் நாவலின் வழியாக புனைவு இலக்கியத்திற்குள் களமிறங்கியிருக்கிறார்.
வெளிநாடுகளுக்கு அடிமைகள் விற்கப்பட்டது தான் இதுவரை அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் உள்ளூரிலேயே அடிமை முறை இருந்திருக்கிறது. அதில் பெண்களையும் விற்றிருக்கின்றனர். அப்படி விற்கப்பட்ட பெண் ஒருவரை மையப்படுத்தியே முழு நாவலையும் எழுதியிருக்கிறேன்.
தா.பிரகாஷ்
|
|