| Category : தலைப்புச்செய்திகள் |
|
மேலவை பற்றி கருத்தறிய கட்சிகளின் குழு:தேர்தல் ஆணையத்திடம் ஜெ. கோரிக்கை
|
| Created On 02-Sep-10 11:23:53 AM |
| |
| தமிழகத்தில் சட்ட மேலவையை அமைப்பது தொடர்பாக, தொகுதிகளை மறு சீரமைப்பது குறித்து பொது மக்களின் கருத்துகளை அறிவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு
மேலும்...
|
|
|
 |
|
சட்டமாணவரைச் சித்திரவதைசெய்த விவகாரம்:சிபிசிஐடிக்கு மாற்ற கருணாநிதி உத்தரவு
|
| Created On 02-Sep-10 11:21:55 AM |
| |
| சென்னை சட்டக்கல்லூரி மாணவர் அசோக்குமாரை திருக்கழுக்குன்றம் போலீசார் சட்டவிரோதமாகத் தாக்கி, பல்லைப் பிடுங்கி நிர்வானப்படுத்தி சித்திரவதை செய்த விவகாரம் தொடர்பான வழக்கை,
மேலும்...
|
|
|
 |
|
தகவல் ஆணையர் பணி- ஸ்ரீபதிக்கு எதிர்ப்பு,3 தகவல் உரிமை ஆர்வலர்கள் கைது
|
| Created On 02-Sep-10 11:21:03 AM |
| |
| தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலராக இருந்த ஸ்ரீபதியை மாநில தலைமைத் தகவல் ஆணையராக நியமித்தது. அவருக்கு நேற்று சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை
மேலும்...
|
|
|
 |
|
ஊதகை மலை ரயில்வண்டியில் தீ பிடித்தது:150 பயணிகள் உயிர் தப்பினர்
|
| Created On 02-Sep-10 11:19:55 AM |
| |
| மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு வழக்கம் போல் நேற்றும் காலை 7.10 மணிக்கு மலை ரயில்வண்டி புறப்பட்டது. இயந்திரத்தின் உந்துசக்தி குறைவடைந்ததால், நான்கு பெட்டிகளையும்
மேலும்...
|
|
|
 |
|
தமிழீழம் சாத்தியம் இல்லை எனச் சொல்லவில்லை:உருத்திரகுமாரன் திட்டவட்ட மறுப்பு
|
| Created On 02-Sep-10 11:18:15 AM |
| |
| '' தமிழ் ஈழம் சாத்தியமானதல்ல என நான் என் வாழ்நாளில் எவருக்கும் கூறவும் இல்லை, நான் அப்படிக் கருதவும் இல்லை. தமிழ் ஈழம் சாத்தியமானது மட்டுமல்ல, அது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம்
மேலும்...
|
|
|
 |
|
தலைமைச்செயலராக மாலதி பணியேற்பு
|
| Created On 02-Sep-10 11:16:32 AM |
| |
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச்செயலராக மாலதி செவ்வாயன்று பணியேற்றுக் கொண்டார். ஓய்வுபெற்ற ஸ்ரீபதியிடமிருந்து அவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
உள்துறைச் செயலராக இருந்த மாலதிக்கு
மேலும்...
|
|
|
 |
|
டிவி.சேனல் நிர்வாகி மீது வழக்கு!
|
| Created On 02-Sep-10 11:15:29 AM |
| |
பிரபல தமிழ் தொலைக்காட்சியின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐஏஎஸ் அதிகாரி
மேலும்...
|
|
|
 |
|
அவர்களின் கொள்ளியால்தான் மாவோயிஸ்ட் அராஜகம்:கம்யூனிஸ்ட்கள் மீது மு.க. தாக்கு
|
| Created On 31-Aug-10 07:04:09 PM |
| |
| கம்யூனிஸ்ட்கள் வைத்த கொள்ளிதான் இந்தியாவில் சில மாநிலங்களில் "மாவோயிஸ்ட்'' தாக்குதல், அராஜகம், உயிர் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைக் காணுகிறோம் என்று
மேலும்...
|
|
|
 |
|
நாகர்கோவிலில் திமுக முப்பெரும் விழா
|
| Created On 31-Aug-10 07:03:05 PM |
| |
திமுகவின் சார்பில் நடத்தும் முப்பெரும் விழா இந்த ஆண்டு வரும் 20ம் தேதியன்று நாகர்கோவிலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் , வீரபாண்டி ஆறுமுகத்துக்கு பெரியார் விருதும்
மேலும்...
|
|
|
 |
|
ஜெயலலிதாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு தர தலைமை, உள்துறைச்செயலர்களிடம் அதிமுக மனு
|
| Created On 31-Aug-10 07:01:38 PM |
| |
| அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், வடசென்னை மாவட்டச்செயலாளர் சேகர்பாபு ஆகியோர், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதியை நேற்று சந்தித்து,
மேலும்...
|
|
|
 |
|
|
Page/பக்கம் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 |
Next/அடுத்தது
|