யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு ஸ்தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு நேற்று (ஏப்ரல்-23) திறந்துவைக்கப்பட்டுள்ளது. …
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.