அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 122 
|
ஈழம்
-
இலங்கையில் இன்று முதல் 10 மணி நேரம் மின்வெட்டு!
எரிபொருள் பற்றாக்குறைக் காரணமாக, மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க மின்சாரத்துறை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதால்,…
-
இலங்கை நிதியமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபட்சவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை: இந்தியா ரூ.7,580 கோடி கடனுதவி!
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,580 கோடி கடனுதவி வழங்கியுள்ளது இந்தியா.
கொரோனாவுக்கு பின்னர்…
-
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: 50 தமிழக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி!
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் 50 தமிழக பக்தர்கள் கலந்துகொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. …
-
இலங்கை: மனித உரிமை மீறல் குறித்து சாட்சியம் அளித்த பெண் வழக்கறிஞருக்கு சர்வதேச அமைப்புகள் ஆதரவு!
இலங்கையில் மனித உரிமை மீறல் குறித்து சாட்சியம் அளித்த பெண் வழக்கறிஞருக்கு சர்வேதச அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. …
-
இலங்கையில் தமிழக மீனவர்களின் விசைப் படகுகள் ஏலம்!
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீன்பிடி விசைப் படகுகள் இன்று ஏலம் விடப்படுகிறது.
…
-
இலங்கைக்கு ரூ.3750 கோடி இந்தியா கடனுதவி!
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு எரிபொருள் கொள்முதல் செய்ய 3750 கோடி ரூபாய் கடன் உதவி…
-
இந்தியாவிடம் 7000 கோடி கடன் உதவி கோரும் இலங்கை!
இந்தியாவிடம் இருந்து சுமார் 7000 கோடி வரை கடன் பெறுவதற்கு இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டின்…
-
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு!
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே உடனான…
-
கொரோனா விதிமுறைகளை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
வீரர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக விலக்கப்படுவதாக நேற்று…
-
அரசை விமர்சித்துப் பேசும் அமைச்சர்களை, அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யும் கோத்தபய ராஜபக்சே!
அரசை விமர்சித்துப் பேசிய முக்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி நீக்கம் செய்துள்ளதுடன்,…
-
கச்சா எண்ணெய் சேமிப்பு தொட்டிகள்; இந்தியாவுக்கு அளிக்க இலங்கை அரசு ஒப்புதல்!
இலங்கை திரிகோணமலையில் உள்ள எண்ணெய் கிணறுகளை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த…
-
இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்கும் இலங்கை அரசு!
இந்தியாவிடமிருந்து 500 பேருந்துகள், 750 ஜீப்களை வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து…
-
ஜனவரியில் குஜராத் வரும் இலங்கை நிதி அமைச்சர்!
இலங்கையின் நிதி அமைச்சர் ராஜபக்சே ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் ‘குஜராத் வைப்ரேஷன்’…
-
வெளிநாட்டவர் இலங்கை குடிமக்களை திருமணம் செய்வதற்கான விதிமுறைகள் மாற்றம்!
வெளிநாட்டவர் இலங்கை குடிமக்களை திருமணம் செய்ய விரும்பினால் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் தடையில்லாச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என…
-
சீனத் தூதரின் யாழ்ப்பாண சுற்றுப்பயணம்: இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தா?
இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப் பகுதிக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிகழ்வு…
-
மாவீரர்கள் நாள்: நினைவுச் சின்னங்கள் உடைப்பு; பத்திரிகையாளர் மீது தாக்குதல்!
இலங்கை ராணுவத்தினர் தமிழர்களின் மாவீரர் நாள் நினைவுச் சின்னங்களைத் தகர்த்துள்ளதோடு, பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரனையும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். …
-
“நாடு போற்றும் நாட்டார் தெய்வம் மேதகு வே.பிரபாகரன்” -சீமான் புகழாரம்!
“மேதகு வே.பிரபாகரன் அவர்களது 67 ஆவது பிறந்த நாளில் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் அளப்பெரும் பெருமிதமும், உள்ள…
-
தடை செய்யப்பட்ட புலம் பெயர்ந்த தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தை இல்லை! - இலங்கை அரசு
தடை செய்யப்பட்ட புலம் பெயர்ந்த தமிழ் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பாரீஸ்…
-
தமிழ் கைதிகளை மிரட்டிய அமைச்சர் ராஜினாமா!
இலங்கை சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய, சிறைச்சாலைகள் துறை இணையமைச்சராக இருந்தவர் லோஹன்…
-
இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்!
|
|