கோத்தபய ராஜபக்சே நாளை இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில்…
இலங்கையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில்…
சீனாவின் உளவுக் கப்பலான யுவான் வாங்-5 இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்றடைந்துள்ளது. …
இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இலங்கையில் நிலவும் கடுமையான…
இலங்கைத் தீவு முழுவதிலும் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் தற்காலிக அரசு அதிபர் இரணில்…
இலங்கையின் அரசு அதிபர் கோத்தாபய இராஜபக்சே பதவிவிலகியதை அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அபேவர்த்தன இன்று காலை…
இலங்கையில் நிலவிவரும் அரசியல் கொந்தளிப்பான நிலைமையைக் கட்டுப்படுத்துவதிலும் இராஜபக்சேக்களுக்கு ஆதரவாகவும் இந்தியா தன் இராணுவத்தை அனுப்பவேண்டும்…
இலங்கையின் கொந்தளிப்பான சூழலில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை சபாநாயகர் அபேவர்த்தன…
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் பதவிவிலக வேண்டும் என அந்நாட்டு எதிர்க்கட்சித்…
இலங்கையில் நிலவும் மிக அசாதாரணமான சூழலில், அரசுத்தலைவராகத் தொடர்வது பற்றி கோத்தாபய இராஜபக்சே தெளிவாக அறிவிக்க…
இலங்கையில் உக்கிரமடைந்துள்ள மக்கள் போராட்டத்தின் விளைவாக, அந்நாட்டின் அரசுத் தலைவர் மாளிகை, அவருடைய செயலகம் இரண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வசமாகிவிட்டன.…
இலங்கையின் தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குள் இராணுவத் தடைகளை மீறி போராட்டக்காரர்கள் நுழைந்தனர் என்றும்…
இலங்கையில் நீடித்துவரும் கடுமையான பொருளாதார, வாழ்வாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்கும் வழியாக, இன்று ஒரே நாளில்…
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன்…
இலங்கையில் நான்கு புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ள நிலையில், அவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.…
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. …
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்தியதோடு அவர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மீதும் தீ…
இலங்கைப் பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு மகிந்த ராஜபக்சேவை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கேட்டுக் கொண்டதாக தகவல்…
‛‛இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகளும், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவையே காரணம்”…
சிங்கள இனவாத அமைப்புகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாரெனக் கூறப்பட்ட பிரபாகரனை வீழ்த்தியவர் என்ற பெயர், இலங்கை அரசின் இன்றைய…
இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காத வகையில் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அதிபர் கோத்தபாய…