-
உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் பிளவுபடுத்த முயற்சி - நெடுமாறன்
எந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்னிச்சையாக தமிழ் ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஒப்பற்றத் தொண்டினை செய்துவரும் உலகத் தமிழ்…
-
நடிகைகளைப் பற்றி அவதூறு செய்தி:தினமலர் செய்தி ஆசிரியர் சிறையிலடைப்பு
நடிகைகள் நளினி, சீதா, மஞ்சுளா, சிறீப்ரியா உள்பட பலர் விபச்சாரம் செய்வதாக அவர்களின் படங்களுடன் தினமலர் நாளிதழ் சில நாட்களுக்கு…
-
ஓவியங்கள் கட்டாயம் புரிந்துகொள்ளப்பட வேண்டிய அவசியம் இல்லை
சென்னை எல்டாம்ஸ் சாலையில் மரங்களடர்ந்த பழமையான கட்டிடத்தில் உள்ளது Gallery Sri Parvati . அனுபவமுள்ள மூத்த ஓவியர்களுடன், துடிப்பான…
-

தமிழ்ப் புதுக்கவிதை வெறும் வடிவமாற்றமல்ல:
உணர்வு நிலையில் ஏற்பட்ட பெயர்ச்சி என்ற கருத்துக்கு
வந்து சேர கலாப்ரியா…
-
சந்தான ராஜ் - என் மரியாதைக்குரிய குரு
சந்தான ராஜ் அமைதியாக இருப்பது நாம் செவிடோ என்று நினைக்க தோன்றும். அவர் அதிகம் பேசமாட்டார்.ஆனால் பேசினால் கத்தி போன்று…
-
கருணாநிதியால் நடத்தப்படும் மாநாடு 9வது உலகத்தமிழ் மாநாடு என்ற தகுதியைப் பெற முடியாது - ஜெ
கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் குறித்து எந்தவித தகவலும் இல்லை.சர்வதேச தமிழ் ஆராய்ச்சி…
-
இலங்கைத் தமிழருக்காக கூட்டு போராட்டம்:ஜெயலலிதா அறிவிப்பு
இலங்கை அரசை உலக நாடுகள் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அதிமுக போராட்டத்தில்…
-
அரசியல்தான் நம்மை வீழ்த்தியது:தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்:சீமான்
நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த இயக்குநர் சீமான் ஞாயிறன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் இயக்குநர்…
-
எனக்கு முடிவு கட்ட பழ.நெடுமாறன் கோஷ்டியினர் சதி :முதல்வர் கருணாநிதி
ஈழத்தமிழர் பிரச்சினையில் பழ.நெடுமாறன் தவறான தகவல்களை பரப்புகிறார் என்று முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டி உள்ளார்.
இலங்கை…
-
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்
பெரியார் அல்லது பெரியாரியம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறது. இந்த நெருக்கடி பார்ப்பனியத்தால், பார்ப்பனர்களால் ஏற்படுபவை அல்ல. அவர்களால் பெரியாரித்திற்கு நெருக்கடியை…
-
தந்தை பெரியாரின் கருத்துக்களை சொன்னவர் கவிஞர் சர்வக்ஞர் - கருணாநிதி
'தந்தை பெரியாரின் கருத்துக்களை, முன்பே எடுத்துச் சொன்னவர் கன்னட கவிஞர் சர்வக்ஞர். அவரது கருத்துக்களை நாங்கள் உள்ளத்தில் ஏந்தியுள்ளோம்.எந்த சதித்திட்டங்களுக்கும்…
-
இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது - படைப்பாளிகளை பரிந்துரையுங்கள்
நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டு தோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருதளிக்க முடிவு செய்து,2007 ஆம்…
-
உலகிலேயே மிகவும் ஆதிகுடிகளில் முதன்மையானவன் தமிழன்
திருச்சியில் ஒரு கால்சென்டரில் பணிபுரியும் விருமாண்டி பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருக்கிறார். ஆனால் அவர் மனித இனம் உருவாகி பல இடங்களுக்கு…
-
மறக்க முடியாத மைக்கேல்! - கிருஷ்ணா டாவின்ஸி
அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து…
-
கிங் ஆப் பாப் மைக்கேல் ஜாக்சன் மறைந்தார்
உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை தூக்கத்தில் ஆழ்த்திவிட்டு மைக்கேல் ஜாக்சன் மறைந்து விட்டார்.
மைக்கேல் ஜாக்ஸன் கடைசி காலகட்டம்…
-
திமுகவில் கோஷ்டி அரசியல் - அழகிரி எச்சரிக்கை
'கோஷ்டி அரசியல் நல்லதல்ல.கோஷ்டி மோதலுக்கு யார் காரணமோ அவர்களை தலைமையிடம் சொல்லி கழகத்தை விட்டு தூக்கி எறிவேன் 'என்று மத்திய…
-
அறிந்திலேன் இதுவரை - ராஜமார்த்தாண்டன்
ராஜமார்த்தாண்டன் - மனதின் கலைஞன் - ஹரன்பிரசன்னா
கவிஞர் ராஜமார்த்தாண்டன் அகால மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா…
-
தமிழ்க் கவிதை எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது:கவிதை ஒன்றுகூடல்
கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் 'தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்' முன்னெடுக்கிறது.
…
-
அம்பைக்கு இயல் விருது.
மே மாதம் 24ம் தேதி ஞாயிறு இரவு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின்…
-
எமது தமிழ் சொந்தங்களைப் பாதுகாக்க வேண்டும் : மக்களவையில் திருமா கன்னிப்பேச்சு
குடியரசுத் தலைவர் உரையில் இலங்கைத் தமிழர் பிரச்னை, தனியார் துறை இட ஒதுக்கீடு உள்பட்ட சில சிக்கல்களைப் பற்றி குறிப்பிடப்படவில்லை…
-
சிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகள்
சிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகள்
சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள…
-
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோல்வி:இந்தியா +21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு
இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோல்வி:இந்தியா +21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு
ஐ.நா.…
-
வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக செ.பத்மநாதன் அறிவிப்பு :வைகோ மறுப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், எதிரிகளுடன் போரிட்டு வீர மரணம் அடைந்துவிட்டார் என்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச…
-
மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்கிற போராளி பிரபாகரன்: பிரகாஷ் ராஜ்