-
ஐதராபாத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு வைகோ மட்டுமே கண்டனம்
மத்திய அரசு நிறுவனத்தின் தேர்வை எழுதச்சென்ற தமிழக மாணவர்கள் மீது தெலுங்கு வெறியர்கள் தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
-
அஜீத் மீது வழக்கு:முதல்வர் - அஜீத் திடீர் சந்திப்பு
நடிகர் அஜீத் மீது ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.
…
-
தமிழச்சியை இழிவு படுத்திய நடிகர் ஜெயராமுக்கு தண்டனை வழங்க கோரிக்கை
ஜெயராம் நடித்த 'ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' என்ற மலையாள படம் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஜெயராம், வீட்டு…
-
இலக்கிய எழுத்துகளுக்குச் சுவாரசியம் எதிரானது?! - கவிஞர் சுகுமாரன்
அண்மையில் வாசித்த புத்தகங்களில் என்னை மறந்து வாசித்த புத்தகம் க. சீ.சிவகுமாரின் உப்புக் கடலைக் குடிக்கும் பூனை. இந்தத்
…
-
தமிழனுடைய முழுமையான வரலாறு எப்போது கிடைக்கும்..
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பெரியார் ஈ.வெ.ராமசாமி & நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை சார்பில் தேசிய…
-
புதுக்கவிதைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது - ஞானக்கூத்தனுக்கு சாரல் விருது
விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரியின் ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது வழங்கும் விழா பிலிம் சேம்பர்…
-
வாழ்வின் துயரங்களைக் கேலிசெய்யத் தெரிந்தவனே உயர்ந்த கலைஞனாகிறான் - 'நினைவின் தாழ்வாரங்கள்'
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கலாப்ரியாவின் கவிதைகளுக்கு ரசிகனாக சற்று விலகியே இருந்திருக்கிறேன். அவர் வசிக்கும் இடைகாலுக்கு என் அப்பாவின் சொந்த…
-
நடேசன், புலித்தேவன் படுகொலை பற்றி பொன்சேகா பேட்டி சரிதான் - நேர்கண்டவர்
வெள்ளைக்கொடியுடன் சரண் அடையவந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைதித் தலைவர்கள் நடேசன், புலித்தேவன் ஆகியோரைப் படுகொலை செய்தது பற்றி சரத் பொன்சேகா…
-
குண்டர்களும் எழுத்தாளர்களும்:நூல் வெளியீட்டு விழாவில் காரசாரம்
சென்னையில் கடந்த செவ்வாய் மாலை எழுத்தாளர் சந்திராவின் இரு நூட்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. 'காட்டின் பெருங்கனவு' என்ற சிறுகதைத்…
-
டாப் டென் - தமிழ் புத்தகங்கள் 2009
கவிஞர், எழுத்தாளர் தமிழ்நதி தேர்ந்த வாசகரும் கூட. 2009 இல் வாசித்து மகிழ்ந்த நூல்கள் பற்றி ’அந்திமழை’ வாசகர்களுக்கு அவர்…
-
உருளும் கல்லில் பாசி படிவதில்லை - ரவிக்குமார் கவிதைகள்
நண்பர் ரவிக்குமாரின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகிழ்ச்சிக்குத் தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. நண்பர்கள் என்று…
-
சத்யஜித்ராயின் காதல்.. - கவிஞர் சுகுமாரன்
தமிழ்நதியின் குறுநாவல் 'கானல்வரி'யை வாசித்துக் கொண்டிருந்த அதே வேளையில் இன்னொரு புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருந்தேன். ஒன்றை யொன்று நினைவுபடுத்தும் வாசிப்பு.…
-
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சிடிகள் ஏன் வெளியே வருவதில்லை - 2009
2009 டாப் டென் நிகழ்வுகள்
2009. இது ஒரு கொந்தளிப்பான ஆண்டு.…
-
டாப் டென் பாடல்கள் 2009
எத்தனையோ அழகான பாடல்கள் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டுமே சிறந்த பத்தாக தேர்வு செய்வது வருத்தமே. இன்னும்…
-
தமிழச்சி தங்கபாண்டியனின் வெற்றிக்கு காரணமான 2 ஆண்கள் :'மஞ்சணத்தி'வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கவிதை தொகுப்பு 'மஞ்சணத்தி'யை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை ராஜா…
-
செம்மொழி - வல்லுநர் குழு அறிக்கை:கருணாநிதி வெளியிட்டார்
தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி, மத்திய அரசுக்கு இப்போதைய திமுக அரசு பதவிக்கு வந்தபிறகு வல்லுநர் குழு அமைத்து, வரைவு அறிக்கை…
-
கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 'விளக்கு' விருது
அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான 'விளக்கு' சார்பில் புதுமைப்பித்தன் நினைவாகத் தமிழின் சிறந்த படைப்பிலக்கியவாதிகளுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.…
-
கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகடமி விருது
சாகித்ய அகடமி விருது இந்த ஆண்டு கவிஞர் புவியரசுக்கு (79) வழங்கப்படுகிறது.கையொப்பம் கவிதைத் தொகுதிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.…
-
ஒய்வுக்காக வரவில்லை, பயன்படுத்துகிறேன்:பெங்களூரிலிருந்து மு.க. கடிதம்
முதலமைச்சர் கருணாநிதி சென்னையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருக்கு விமானத்தில் சென்றார். அங்கு சில நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும்…
-
அரசியலை விட்டு ஓய்வு :மு.க
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுடன் ஒருவனாக நான் என்னை…
-
'ஈழம் - மௌனத்தின் வலி' - குற்றமற்றவர்களின் ரத்தம் பழிவாங்காமல் விடாது
சென்னையில் சனியன்று ஈழத்திற்காக நூறு புகழ் பெற்றவர்கள் குரல் கொடுத்திருக்கும் ’ஈழம்-மௌனத்தின் வலி’ வெளியீட்டு விழா நடந்தது.சென்னையில் எழும்பூர் காசா…
-
பரபரப்புக்காக தவறான செய்தி வெளியிடுவதா - மு.க. வருத்தம்
மழையினால் தகர்ந்த சாலைகள் சரி செய்யப்பட்டு விட்டது. மீண்டும் போக்குவரத்து தொடங்கிவிட்டது. இயல்பான வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற செய்திகள் வந்தும்…
-
எஸ்.செந்தில் குமாருக்கு சுந்தர ராமசாமி விருது
சுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவரும் இளம் படைப்பாளிகளுக்கான விருது இந்த ஆண்டு எஸ். செந்தில் குமாருக்கு…
-
உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைப் பிளவுபடுத்த முயற்சி - நெடுமாறன்
எந்த நாட்டு அரசின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்னிச்சையாக தமிழ் ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஒப்பற்றத் தொண்டினை செய்துவரும் உலகத் தமிழ்…
-
நடிகைகளைப் பற்றி அவதூறு செய்தி:தினமலர் செய்தி ஆசிரியர் சிறையிலடைப்பு
நடிகைகள் நளினி, சீதா, மஞ்சுளா, சிறீப்ரியா உள்பட பலர் விபச்சாரம் செய்வதாக அவர்களின் படங்களுடன் தினமலர் நாளிதழ் சில நாட்களுக்கு…