-
கொலவெறியின் பாப்புலாரிட்டி?
ஃபேஸ்புக்கில் நண்பர் கொலவெறி இணைப்பு கொடுத்திருந்தார். முதலில் இன்னொரு தமிழ் “குத்து” பாட்டு என்று கண்டுகொள்ளவில்லை. இரண்டு நாட்கள் கழித்து…
-
கலை வடிவத்தில் The Idea of justice? ஜெயமோகனின் அறம்
தர்க்கங்களையும், அறிவியலையும் சார்ந்த அறிவார்ந்த ஒழுங்கில் தான் இன்று ஓரளவு வாழ்க்கை நகர்கிறது என்று நினைத்த என்னை அயரச் செய்து…
-
உலோகம் – ஜெயமோகன் – தமிழ் த்ரில்லர்
உலோகம் ஜெயமோகனின் த்ரில்லர் முயற்சி. சாகச எழுத்து என்ற வகையில் எழுதப்பட்டது என்கிறார். ஆங்கிலத்தில் தமிழில் த்ரில்லர் என்ற சொல்லுக்கு…
-
ஏழாம் அறிவு – தமிழர்களின் உரிமையை தக்க வைத்து கொள்ள வழி
முருகதாஸின் பலம் சுவாரசியமாக கதை சொல்வது. இந்தப் படத்திலும் அதே போல நம்முடைய கவனத்தை கடைசி வரை தக்க வைத்து…
-
வாகை சூட வா Vs மங்காத்தா
எதிர்பார்க்காமல் வியப்பூட்டிய படம் வாகை சூட வா. எதிர்பார்த்தது போலவே அமைந்த படம் மங்காத்தா.
இன்றைய…
-
''கவிதை எனது மதம்; மதமற்றவனின் மதம்''
இந்த நாளிதழ்ச் செய்தி பரவசத்தைத் தந்தது. நோபெல் இலக்கியப்
பரிசுக்குக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதிபட்டியலில் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் பெயரும்…
-
சந்திரசேகர கம்பார - நாட்டார் கதைகளை முன்வைத்த நாடகக்காரர் - பாவண்ணன்
எண்பதுகளின் இறுதியில் நான் வடகன்னடப்பகுதிகளில் சில மாதங்கள் வேலை செய்தேன். ஹூப்ளியிலிருந்து பெல்காம்வரைக்கும் தொலைபேசி கேபிள் இணைப்புக்கான பொருத்தமான பாதையைத்…
-
தமிழக அரசின் மாத வருமானம் ரூ.85,685 கோடி ,அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.25,751 கோடி
தமிழக அரசின் மாத வருமானம் ரூ.85,685 கோடி ,தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக மாதந்தோறும் ரூ.25,751 கோடியும், ஓய்வூதியதாரர்களுக்காக மாதம்…
-
முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி- பேரறிவாளன் கடிதம்
நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ? :…
-
த சன்டே இந்தியன் நடத்தும் சினிமா கருத்தரங்கம்
த சன்டே இந்தியன் தமிழ் பத்திரிகை சமகால தமிழ் சினிமா குறித்த கருத்தரங்கம் ஒன்றை சென்னையில் நடத்துகிறது.30.7.2011 அன்று( சனிக்கிழமை)…
-
ஜென்ம ஜென்மத்துக்கும் உங்கள் அன்பை மறக்க மாட்டேன் - ரஜினிகாந்த்
'நான் இப்போது குணம் அடைந்து கொண்டு இருக்கிறேன். அதற்கு முழுமுதல் காரணம் நீங்கள் என் மீது வைத்திருக்கின்ற அன்புதான். அண்ணனாக,…
-
ராஜபக்சே போர்க்குற்றவாளிதான் - ஏப்ரலில் ஜெ, ஐநா அப்படி சொல்லவில்லை- இன்று ஜெ.
இலங்கை நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக…
-
இலங்கை அரசு மீது போர்க்குற்ற விசாரணை - தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்
இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்…
-
சீக்கிரம் வந்துடறேன் ராஜாக்களா - ரஜினி
ரஜினி சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன் தன் ரசிகர்களுக்காக பேசியதன் ஆடியோவை அவரது இளைய மகள் செளந்தர்யா அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி…
-
காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி – சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத…
-
வாக்காளர்களைச் சந்திப்பது ஏற்பு உடையது அல்ல:ம.தி.மு.க.தீர்மானங்கள் முழு விவரம்
அ.தி.மு.க.வின் கூட்டணியில் இருந்து விலகுவதாக ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானம் முழு விவரம் வருமாறு:
…
-
அரசுகள் செய்யவேண்டியதை மருது தனிமனிதராகச் செய்துள்ளார்
ஓவியர் டிராட்ஸ்கி மருது வரைந்த தமிழ் மன்னர்கள் ஓவியத் தொகுப்பு வாளோர் ஆடிய அமலை என்கிற பெயரில் நூலாக கடந்த…
-
கைது செய்யப்பட்டுவிட்டதாலேயே,ஆ.ராசா குற்றவாளியாகிவிடமாட்டார்:திமுக பொதுக்குழு
'ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்ட காரணத்தாலேயே, அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்…
-
சிங்களத்தில் ஈழம் அடங்கினாலும்...சிங்களத்திற்குள் ஈழம் அடங்காது - கவிஞர் தமிழ்நதி
காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டுவிழாவில் ஈழம்... தேவதைகளும் கைவிட்ட தேசம் என்ற தலைப்பில் வெளியான கவிஞர் தமிழ் நதியின் புத்தகத்தில்…
-
காட்சிகளாக விரியும் கவிதைகள் - நினைவுகளின் நகரம்
நான் எனது பூட்டிற்கு செய்யும் சாவிகள் தன் பூட்டிற்கு சேருவதாக கருதுபவன் என் வாசகன் என்று சுந்தர ராமசாமி கூறியிருக்கிறார்.…
-
வாய் வலிக்க பேசினோம்... மை தீர எழுதினோம் - அண்ணா
த சன்டே இந்தியன் முதன்மை ஆசிரியர் என்.அசோகன் தொகுத்துள்ள அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் நூல் வெளியீட்டு விழா…
-
அப்துல் ரவூபின் தியாகம் நெஞ்சில் எரியட்டும்: சீமான்
யாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்கள் மீதான ராணுவத்தாக்குதலைக் கண்டித்து 95ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்ரவூப் தன்னை எரித்து தியாகி ஆனார்.…
-
காவிரி பிரச்சனை:கருணாநிதியின் துரோகங்கள்..- ஜெ.
கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஏதாவது கேட்டால்…
-
நெய்தல் விருதுகள்
இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது
அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழ்ச் சூழலின் தரத்தை மேம்படுத்துவது பற்றிப்…
-
கவிஞர்கள் கலாப்ரியா மற்றும் இளம்பிறை ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது
கவிஞர் சிற்பி அறக்கட்டளை கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது வழங்கி வருகிறது.
…