அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 122 
|
சிறப்புப் பகுதி
-
அல் காய்தா ‘டாக்டர்’ ஜாவாஹிரி: கொல்லப்பட்டது எப்படி?
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் எப்போதுமே அமெரிக்காவின் வான்வழிக்கண்காணிப்பில் இருக்கும் நகரம். தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தபின்னர் மேலும் கூர்மையாக வான்…
-
உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து
உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் அயல்நாட்டினருக்கான பலத்தரப்பட்ட ஆராய்ச்சித்துறை பணி வாய்ப்புகள் காத்திருக்கிறது. அதனை எப்படி அணுகுவது,…
-
பாலகுருசாமியும்... பின்னே ஒரு கேள்வியும் - புதிய கல்விக் குழுவை முன்வைத்து!
மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கும் குழு நியமிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அதுகுறித்த விவாதங்கள் ஓயவில்லை. தமிழ்நாட்டுக்கென தனியாக…
-
சிறுகதை: கட்டம் - காலச்சித்தன்
சந்துரு சிவராஜின் வீட்டுக்குச் சென்று சேர்ந்தபோது காலை 11.30 ஆகி…
-
உன் கிரீடத்தை வெளியே கழற்றி வை! - இந்திரா நூயியின் புதிய நூல் அறிமுகம்
அலுவலகத்தில் இருந்து இரவு வீட்டுக்குள் நுழைந்தார் இந்திரா நூயி. மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். எல்லோரிடமும் உறக்கக்கூவி அந்த சந்தோஷமான…
-
விஷ்ணுபுரம் விருது விழா - இலக்கியமும் இளைஞர்களும்!- அருள்செல்வன்
இலக்கியக் கூட்டங்களுக்கும் விழாக்களுக்கும் என்று சில முகங்கள் உண்டு. பெரும்பாலும் இலக்கிய விழாக்கள் எளிமை என்கிற பெயரில் தரித்திர…
-
நாவல் வரிசை: 14 அந்திமம்
பெங்களூரில் தமிழ் ஆசிரியராக பணியாற்றும் பழனி.கிருஷ்ணசாமி (எ) சகதேவன், ‘அடிவாழை’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் அறியப்பட்டவர். அவர்…
-
புது நாவல் வரிசை:13 - நிழலிரவு
கவிஞர், கட்டுரையாளர், ஊடகவியலாளர், திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முக ஆளுமைக் கொண்டவர் தமயந்தி. யாவரும் பதிப்பகம் வெளியிடும்…
-
புது நாவல் வரிசை:12 - ஆனந்தவல்லி
‘எழுதாப் பயணம்’ என்ற புத்தகத்தின் மூலம் எழுத்துலகிற்குள் நுழைந்த லஷ்மி பாலகிருஷ்ணன், ‘ஆனந்தவல்லி’ என்ற தனது முதல் நாவலின்…
-
புது நாவல் வரிசை: 11 - திருவிழா
அபுதாபியில் வசிக்கும் பரிவை சே.குமார் படைப்பிலக்கிய தளத்தில் தொடர்ந்து இயங்கி வருபவர். அவர் புதிதாக எழுதியுள்ள ‘திருவிழா’ கலக்கல்…
-
புது நாவல் வரிசை:10 - சட்டைக்காரி
வடசென்னையின் வரலாற்றையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை போராட்டத்தையும் தனது படைப்பின் வழியே பதிவு செய்து வருபவர் எழுத்தாளர்…
-
புது நாவல் வரிசை: 9 - வசந்தத்தைத் தேடி
அரசியல் செயல்பாடு, களப்பணி மூலம் அறியப்பட்டவர் சாலமன். இவர் புதிதாக எழுதியுள்ள நாவலான ‘வசந்தத்தைத் தேடி’ சிந்தன் புக்ஸ்…
-
புது நாவல் வரிசை: 8 - ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’
தமிழ் படைப்புலகிற்குள் நன்கு அறிமுகமானவர் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித். காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் ‘ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி’…
-
புது நாவல் வரிசை: 7- சிறகொடிந்த வலசை
மும்பை தாராவி பகுதியில் பிறந்து வளர்ந்த புதியமாதவி கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு என படைப்பிலக்கிய தளத்தில் தொடர்ந்து…
-
புது நாவல் வரிசை: 6 - மூத்த அகதி
ஜெப்னா பேக்கரி, கலாதீபம்லொட்ஜ், புத்திரன் ஆகிய நாவல்களின் வழி ஈழ அகதிகளின் அக - புற போராட்டத்தை தனது…
-
புது நாவல் வரிசை: 5 - யாத்திரை
தான் எழுதிய 'கொற்கை' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்றவர் ஜோடி குரூஸ். நெய்தல் நிலத்தின் பறந்து விரிந்த வாழ்வை,…
-
புதுநாவல் வரிசை: 4 - குமாரத்தி
“கிறிஸ்துவ பின்னணி கொண்ட ஒரு கடலோர கிராமத்தில் நடக்கக் கூடிய கதை தான் குமாரத்தி.
…
-
புது நாவல் வரிசை: 3 - பாகன்
எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்குள் நன்கு அறியப்பட்டவர். அவரின்…
-
புது நாவல் வரிசை: 2 - மாதி
கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கோ.சுனில்ஜோகி. தன்னுடைய முதல்…
-
புது நாவல் வரிசை: 1- சுழியம்
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாலஜோதி ராமச்சந்திரன் எழுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் வெளியிட்டிருக்கும் புதிய நாவல் சுழியம்.
-
தமிழ் சினிமாவில் பெண்கள்! – சுஜாதா நாராயணன்
சினிமாவில் பெண்களுடைய நிலை என்ன? இப்படி ஒரு தலைப்பை பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்றங்களில்…
-
ஏன் சீரியலுக்கு எழுதுகிறேன்? -ப்ரியா தம்பி
என்னுடைய சீரியல் வாழ்க்கை ஆரம்பித்து சரியாக பத்து வருடங்கள் ஆகின்றன. ‘வாவ், அந்த சீரியல் நீங்கதான எழுதறீங்க, ரொம்ப…
-
நித்திய புதுமையின் கலைஞன்! - சுகுமாரன்
என் ரசனையில், வாழ்வில், எழுத்தில் குறிப்பிடத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திய ஆளுமை தி.ஜானகிராமனின் நூற்றாண்டு இது. இலக்கியம், கலை…
-
ஜானகிராமனின் ஜப்பான்! - எஸ்.ராமகிருஷ்ணன்
ஜானகிராமன் தனது ஜப்பானியப் பயண அனுபவத்தை உதயசூரியன் என்ற பெயரில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். பின்பு அது…
-
“கிழவர்கள் திருந்த மாட்டார்கள் என்பதால், இளைஞர்கள் கைவிடமாட்டார்கள் என நம்புகிறோம்!’’ -மாலன்
காற்றுக்குக் காது இருக்குமானால், 70களின் தொடக்கத்தில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தியாகராயநகர், குட்டிச் சுவர்களில் அமர்ந்திருந்த அந்த மூன்று இளைஞர்களின்…
|
|