அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 102 
|
தற்போதைய செய்திகள்
-
விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் - ஜி.வி.பிரகாஷ்
புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளும்படி விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம் என முன்னணி நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு…
-
இந்திய விவசாயிகளுக்கு அமெரிக்க வீரர் நிதியுதவி
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு அமெரிக்காவின் கூடைப்பந்து வீரரும், கால்பந்தாட்ட வீரரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பாப் பாடகி ரிஹானா,…
-
'நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்கள்' - டி.டி.வி. தினகரன்
நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள் என்று…
-
சசிகலா, டி.டி.வி. தினகரன் அச்சுறுத்தல் விடுகின்றனர் - டிஜிபி-யிடம் அமைச்சர்கள் புகார்
சசிகலா, டி.டி.வி. தினகரனுக்கு எதிராக சி.வி. சண்முகம், ஜெயக்குமார், மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் இன்று காவல்துறை…
-
நாடு முழுவதும் விவசாயிகள் இன்று 'சக்கா ஜாம்'
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் நாடு முழுவதும் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் போராட்டம்…
-
தேர்தல் சுயநலத்துக்காக விவசாய கடன்கள் ரத்து: மு.க.ஸ்டாலின்
தேர்தல் சுயநலத்துக்காக விவசாய கடன்களை ரத்து செய்வதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம்…
-
நடிகை கங்கனா மீதான வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகை கங்கனாவுக்கு எதிரான வழக்கில்…
-
யு.பி.எஸ்.சி தேர்வு: மீண்டும் ஒரு வாய்ப்பு
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் யு.பி.எஸ்.சி முதற்கட்ட தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு…
-
ஐபிஎல் ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர்
ஐபிஎல் ஏலத்திற்காக பதிவு செய்துள்ள அர்ஜூன் டெண்டுல்கரின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் ஏலத்தில்…
-
பெண்களுக்கான முன்னேற்றம், வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடம்
பெண்களுக்கான முன்னேற்றம், வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. மேலும் பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்களாக…
-
மார்ச் மாதம் முதல் 50 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
மார்ச் மாதம் முதல் 50 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்…
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமளி: மக்களவை பிப்.8 வரை ஒத்திவைப்பு
மக்களவை திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம்…
-
இன்னும் 2 பேரழிவுகள் காத்திருக்கின்றன: பில் கேட்ஸ் கணிப்பு!
கொரோனா பெருநோய்த்தொற்றை உலகம் சந்தித்துவரும் நிலையில், இன்னும் 2 பேரழிவுகளை சந்திக்க இருப்பதாக பில் கேட்ஸ் கணித்துள்ளார்.
உலகின் பிரபல…
-
முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 263 ரன்கள் சேர்ப்பு!
இங்கிலாந்து - இந்திய அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள்…
-
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து - முதல்வர் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுமென சட்டப்பேரவையில்…
-
ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
…
-
சிறையில் இருந்து இளவரசி இன்று விடுதலை
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிவடைவதால், இளவரசி இன்று பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா,…
-
முருகனை தமிழ் கடவுளாக அறிவிக்க இயலாது: உயர்நீதிமன்றம்
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிட வேண்டும் என உத்தரவிடக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
முருகனை…
-
2020-ல் 74 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
கடந்த ஆண்டு மட்டும் 74 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக வைகோ எம்.பி. எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம்…
-
கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து
கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்திவாசன்…
-
'இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்பேன்' - கிரேடா தன்பர்க் மீண்டும் உறுதி
எதிர்ப்புகள் வந்தாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியாக போராடும் இந்திய விவசாயிகளுக்கு தொடர்ந்து…
-
வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும்!
தமிழகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி திறக்கப்படும் கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டு முழுவதும்…
-
எழுவர் விடுதலை குறித்து ஜனாதிபதி தான் முடிவெடுக்க முடியும் - ஆளுநர் அறிவிப்பு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை முன்கூட்டிய…
-
ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் குறைப்பு
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் மற்ற அரசு மருத்துவக்…
-
சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் புகார்
அதிமுக கொடியை காரில் பயன்படுத்தியதற்காக சசிகலா மீது அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில்…
|
|