அந்திமழை மின் இதழ்
சாருவின் நிலவு தேயாத…
இரட்டை தலைமை கலைப்பு தன்னிச்சையானது: ஓபிஎஸ் தரப்பு வாதம்
ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு!
பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம்: செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை
எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!
இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது
விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு!
ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின்
குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை
தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம்
மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முகப்பு
|
செய்திகள்
|
கேலரி
|
சினிமா
|
சிறப்புப் பகுதி
|
இதழ்
|
பத்தி
அந்திமழை மின்
இதழ்
அந்திமழை - இதழ் : 122
போராடுவேன்! சமந்தாவின் துணிச்சல்!- ஜெ.தீபலட்சுமி
வேர்கொண்ட மனிதர்- அகம் முகம்- ராஜா சந்திரசேகர்
காட்டுக்குள் பைசன்! – மருத்துவர் சி.பாலச்சந்திரன்
அந்திமழை
செய்திகள்
தற்போதைய செய்திகள்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-வாக நியமனம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
…
கே.பி.முனுசாமி ரூ. 1 கோடி பேரம்; ஓபிஎஸ் ஆதரவாளர் வெளியிட்ட ஆடியோ!
ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட்…
திரிபுராவில் சட்டசபை தேர்தல்: 81% வாக்குகள் பதிவு
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட…
ஈஷா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்ரவரி 18-ஆம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக முதல் முறையாக தமிழகம் வருகிறார். பிப்ரவரி…
'லிவ் இன்' காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த காதலன்!
தலைநகர் டெல்லியில் உள்ள நசார்ப்கார்க்கைச் சேர்ந்த சாஹில் கெலாட் ( வயது 24) தாபா உணவகம் நடத்தி வருகிறார்.…
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் குறைந்த சிசேரியன் பிரசவங்கள்: ஆய்வில் தகவல்
தமிழ்நாட்டில் தேசிய சுகாதார திட்ட முன்னெடுப்பு காரணமாக சிசேரியன் பிரசவங்கள் தொடர்பான ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வின்படி, 2021ஆம்…
ஆம்பளையா இருக்குறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு? எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த இயக்குனர் நவீன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிரச்சார களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் 27ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலுக்கான…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும்: தேர்தல் ஆணையம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவர் என்பதால்…
கோவை நீதிமன்ற வளாக கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது
கோவையில் நீதிமன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
…
ஆதாரத்தின் அடிப்படையிலேயே பிரதமர் குறித்து பேசினேன்: ராகுல் காந்தி பதில்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 7ஆம் தேதி அன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி,…
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத…
பிபிசி அலுவலக சோதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பி.பி.சி. சமீபத்தில் 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக அந்த…
உலக பணக்காரர்கள் பட்டியலில் 3 இடத்தில் இருந்த இப்போது அதானி 24 இடத்தில்!
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது…
ஜனநாயகத்தை அழிக்கும் பாஜக அரசிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: முதலமைச்சர் ஸ்டாலின்
டெல்லி மற்றும் மும்பையில் பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
…
பிபிசி அலுவலகங்களில் வருமானத் வரித்துறையினர் திடீர் ஆய்வு
இங்கிலாந்தை மையமாக வைத்து உலக அளவில் பிபிசி நிறுவனம் செய்திகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட…
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? பழ.நெடுமாறனுக்கு கேள்விகளை அடுக்கிய பெ.மணியரசன்
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், காசி. ஆனந்தன் ஆகியோர் நேற்று முன் தினம் தஞ்சையில் செய்தியாளர்களை…
“புதிய இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கை; ஒவ்வொரு துறையிலும் புரட்சி”: பிரதமர் மோடி பெருமிதம்!
21 ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியா சீர்திருத்த நடவடிக்கைகளால் ஒவ்வொரு துறையிலும் புரட்சி செய்து வருவதாக பிரதமர் மோடி…
“ஓட்டுபோடவில்லை என்றால் இனி மக்கள் பிரச்னைகளை வேடிக்கைதான் பார்ப்போம்”: சீமான்
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் நாம் தமிழர் சார்பில் நேற்று தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்…
சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குவதையொட்டி, மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி…
அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில்…
ஜிஎஸ்டி நிலுவை தொகை விரைவில் வழங்கப்படும்: ஆ.ராசா கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதில்
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…
“பிரபாகரன் உயிரோடு இல்லை”: இலங்கை ராணுவம் திட்டவட்டம்!
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறுவது, மலிவான உத்தி என்று இலங்கை பத்திரிகையாளர்…
போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் பிரபாகரன் பதுங்கியிருப்பாரா? சீமான் கேள்வி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “சின்னவன் பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு…
"பிரபாகரன் நலமுடன் இருந்தால் மகிழ்ச்சியே": வைகோ கருத்து
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் பிரபாகரன் இன்னும் உயிருடன் நலமுடன் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த…
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்; அனுமதியுடன் சொல்கிறேன்: பழ.நெடுமாறன்
விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் விடுதலைப்…
1
2
3
4
5
6
7
8
9
Next 9
கேலரி
மேலும்...