மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது…
புயல் காரணமாக மோசமான வானிலை நிலவுவதால், விசாகப்பட்டிணம் விமான நிலையத்தில் மொத்தம் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.…
மக்கள் வன்முறையை கைவிட வேண்டுமென இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார். பொருளாதார…
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள் தீவிரமடைந்து, பிரதமர் பதவியிலிருந்த மகிந்த இராஜபக்சே வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காத நிலையில்,…
பாஜகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு என்ற வார்த்தையை அரசு பயன்படுத்தக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்…
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 250க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத் தள்ளும் பணியில் திமுக…
தமிழக நிதி அமைச்சர் ஒப்புக்கொண்டால் பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர்…
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்கிறார். தமிழ்நாட்டின்…