அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 102 
|
தற்போதைய செய்திகள்
-
தூத்துக்குடி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து- 5 பெண்கள் பலி
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் பலியான பெண்கள்,…
-
17ஆம் தேதி முதல் திமுக விருப்ப மனுக்கள்
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், வரும் 17ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…
-
யுவராஜ் சிங் மீது வழக்குப்பதிவு!
சாதிரீதியான விமர்சனம் செய்ததாக கூறி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மீது…
-
பெரியகுளம் உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க, தே.மு.தி.க ஆதரவுடன் தி.மு.க வெற்றி!
பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அ.ம.மு.க, தே.மு.தி.க ஆதரவுடன் தி.மு.கவை சேர்ந்த தங்கவேலு…
-
சுழலும் பிட்ச்சில் சதமடித்து குஷிப்படுத்திய அஷ்வின்! இந்தியா 286 ரன்கள்!
இந்தியா -இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டாவது…
-
மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி!
பிரச்சாரத்தின் போது மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு, கொரோனா தொற்று உறுதி…
-
இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்!
சுங்கச்சாவடிகளின் அனைத்து வழிகளும், இன்று நள்ளிரவு முதல், பாஸ்டேக் வழிகளாக அறிவித்துள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்,…
-
தி.மு.க. வென்றால் நாங்கள் இங்கேயேதான் இருப்போம் அ.தி.மு.க-வினர் எங்கே செல்வார்கள் - டி.டி.வி.தினகரன்
சட்டமன்றத் தேர்தலில் தப்பித்தவறி தி.மு.க. வெற்றி பெற்றால் தாங்கள் இங்கேயேதான் இருப்போம் எனவும், ஆனால், அ.தி.மு.க-வினர் எங்கே செல்வார்கள் என…
-
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஊழலுக்கு மோடியும் உடந்தை: மு. க. ஸ்டாலின்
ஊழல் கரைபடிந்த ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் கைகளை தூக்கிப்பிடித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் ஊழலுக்கு தானும் தான் உடந்தை என்பதை…
-
இளம் சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவி தேசதுரோக சதி வழக்கில் கைது!
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக கிரெட்டா தன்பெர்க் வெளியிட்ட அமைதி வழி போராட்டத்துக்கான டூல் கிட்'டின் வாசகங்களை திருத்தி வெளியிட்ட…
-
பிரதமர் மோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்து நண்பர்கள் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டார் - ராகுல் காந்தி
கொரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து தன் நண்பர்கள் இருவரின் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டார் என…
-
ஒருவாரமாக உயரும் பெட்ரோல்-டீசல் விலை
கடந்த ஒருவாரமாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
மத்திய நிதிநிலை…
-
சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் ரூ. 75 உயர்ந்தது!
மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரே மாதத்தில் 75 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 14 கிலோ சமையல்…
-
தமிழக விவசாயிகளுக்குப் பிரதமர் பாராட்டு!
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடி வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்குப்…
-
தற்போது அடிக்கல் நாட்டும் திட்டங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வருமா? ப.சிதம்பரம் கேள்வி
|
|