அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 115 
|
Columns
-
பிரியங்களுடன் கி.ரா – 32, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
04.07.81
இடைசெவல்
பிரியமுள்ள ரகுவுக்கு ஆசிர்வாதம். தேங்காய்கள்…
-
புலன் மயக்கம் 18 - இடமற்ற பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
இசையையும் மழையையும் எழுதும் போது மாத்திரம் மனது வேறொன்றாய்க் குழைகிறது. இடமற்ற பாடல்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி..? சில…
-
பிரியங்களுடன் கி.ரா – 31, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
12.01.55
இடைசெவல்
2-12-54ல் நீங்கள் எழுதிய கடிதத்துக்கு…
-
புலன்மயக்கம் - 17 - தேவதையின் தழுவல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
மனிதர்களுக்கும் பாடல்களுக்கும் என்ன தொடர்பு..? இதென்ன பைத்தியக்காரத் தனமான கேள்வி..? என்று படுகிறதா..? சற்றுப் பொறுமை ப்ளீஸ். பாடல்களின்…
-
புலன் மயக்கம் - 16 - இசை என்னும் மதம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
அடுத்தவரின் சந்தோஷத்தையாவது துக்கத்தையாவது யாராவது பகிர்ந்து கொள்ள முடியுமா..? நிஜம் முடியாது என்றிருந்தாலும் சந்தோஷ துக்கங்களைக் கூட்டம் கூட்டமாக…
-
பிரியங்களுடன் கி.ரா – 30, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
12.1.55
இடைசெவல்
இன்றைக்கு புதன்கிழமை இல்லையா. இப்பொழுது…
-
புலன் மயக்கம் - 15 - ஆன்மாவின் பாடல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
பிறரை நோக்கிச் செல்கிற மற்றும் பிறரிடமிருந்து விலகுகிற இருவேறு பாதைகளைக் கொண்டது பாடல் ரசனை."எனக்குப் பாட்டே பிடிக்காது. இதுக்கெல்லாம்…
-
பிரியங்களுடன் கி.ரா – 29, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
28-8-96
புதுவை – 08
நண்பருக்கு நலம்.…
-
புலன் மயக்கம் - 14 - ஆடல் பாடல் காதல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
"அதாவது தலைவா... உங்களுக்குப் பிடித்த பாடகர்கள் யார்..?" இது ஒரு அபத்தமான கேள்வியாய்த் தான் படும். தொழில் முறைப்…
-
பிரியங்களுடன் கி.ரா – 28, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
4.12.86
33/9, C.P.W.D.குவாட்டர்ஸ்
கே.கே.நகர், சென்னை – 78
…
-
புலன் மயக்கம் - 13 - புத்தம் புதிய வேறொன்று - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
ஜாதி வெறி மதவெறி வரிசையில் வராது ஆனால் இது வேறு வெறி. இளையராஜா மீது உண்டாகிற வெறி. சாட்சாத்…
-
புலன் மயக்கம் - 12 - வராது வந்த நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
ஒரு மனிதனை முதன் முதலில் குரலாக சந்திக்கிற வாய்ப்பு எல்லோருக்குமா வாய்க்கும்..? இதென்ன பிரமாதம்..? பாடகர்கள் எத்தனையோ பேர்…
-
பிரியங்களுடன் கி.ரா – 27, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
இடைசெவல்
9.1.55
என் அருமை நடராஜனுக்கு,
…
-
புலன் மயக்கம் 11 - நிறமற்ற ரோஜாக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
பாட்டுன்னாலே எனக்குப் பிடிக்காதுப்பா என்று முகம் சுளிப்பவர்களும் நம்மோடே நம் உலகத்தில் வாழ்ந்து வரத் தான் செய்கிறார்கள். விருப்பம்…
-
பிரியங்களுடன் கி.ரா – 26, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
11-10-13
புதுவை – 08
நண்பர் தீப.நடராஜனுக்கு, …
-
புலன் மயக்கம் - 10 - ஒரே ஒரு பாடல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
அவளுக்கொரு பெயர் வைக்கலாமா.? அவளது இயற்பெயரைக் குறிப்பிடுவதற்கில்லை. பிடித்தவளுக்குப் பிடித்த வேறொரு பேர் சூட்டுவது ரகசிய உறைபனி. சாலச்சுகம்.…
-
பிரியங்களுடன் கி.ரா – 25, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
திருநெல்வேலி டவுண் : ரகுநாதன் வீடு
24.6.57
…
-
புலன் மயக்கம் - 9 - கதை சொல்லும் பதாகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
முன்பிருந்து முற்றிலுமாக அழிந்து போனவற்றை மீட்டெடுப்பது தான் ஞாபகசுகம்.அப்படித் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வில் சினிமாவின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே செல்கிறாற் போன்றதொரு…
-
பிரியங்களுடன் கி.ரா – 24, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
18.6.54
இடைசெவல்
என்னுடைய ஜூன் 16ம் தேதிய…
-
புலன் மயக்கம் - 8 - புத்தகமும் பாட்டும் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
பாட்டுப் புத்தகங்கள் மீது எப்போது முதல் ஈர்ப்பு ஏற்பட்டது என யோசிக்கிறேன். சிறு வயதில் இருந்தே படம் சார்ந்த…
-
பிரியங்களுடன் கி.ரா – 23, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
4-7-81
இடைசெவல்
நண்பர் நடராஜன் அவர்களுக்கு
…
-
புலன் மயக்கம் 7 - தொலைகின்ற தினங்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
ஒரு பாட்டுப் போதாதா என்ன என்று எப்போதாவது எங்கேயாவது கேட்டதுண்டா..? நீங்கள் பிறரிடமாவது பிறர் உங்களிடமாவது ஒரு பாட்டுப்…
-
புலன் மயக்கம் 6- தேசமற்ற ராஜாக்கள் -ஆத்மார்த்தி எழுதும் தொடர்
அவன் பெயர் மனோகர்.
பிரியங்களுடன் கி.ரா – 22, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
29-06-2004
புதுவை - 08
தீப.நடராஜன் அவர்களுக்கு…
-
புலன் மயக்கம் 5 - ஏந்த முடியாத நிழல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
ஜெயச்சந்திரனின் குரலுக்கு ஒரு உருவம் கொடுத்திருந்தேன். இல்லை இல்லை. ஜெயச்சந்திரன் குரல் பற்றிய ஞாபகத்துக்கு ஒரு உருவத்தைத் தந்திருந்தேன்…
|
|