அந்திமழை மின் இதழ் அந்திமழை - இதழ் : 122 
|
Columns
-
புலன் மயக்கம் - 23 - அனல் பனி தாமரை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
ஹாரிஸ் ஜெயராஜூக்கு முன்பே தாமரை தமிழ்த்திரை உலகத்தில் பாடலாசிரியராக அறிமுகம் ஆகி இருந்தார். அதற்கு முன்பே அவரது சிறுகதைத்…
-
புலன் மயக்கம் - 22 - அகலத் திறந்த மனம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
பாடல்களைப் பற்றி உரையாடுவது பாடல் கேட்பதைப் போன்றே சுகமானது. ஒரு சிட்டிகை சுகம் கூடுதல் என்றால் தகும். விஷயதானத்துக்கான…
-
புலன் மயக்கம் 21 - நூறாவது நதி - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
மதுரையைச் சுற்றிச் சுற்றி சௌராஷ்டிரர்கள் அதிகம். மதுரை தவிரவும் புதுக்கோட்டை தஞ்சாவூர் பகுதிகளிலும் சென்னையிலும் மொழிவாரி சிறுபான்மையினரான சௌராஷ்டிரர்கள்…
-
பிரியங்களுடன் கி.ரா – 33, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
புதுவை – 08
11.11.2009
பிரியமுள்ள தீட்சிதர்வாள், …
-
புலன் மயக்கம் - 20 - லாகிரி தியான மழை - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
ஷைலஜா இந்தப் பேரே எனக்கு ரொம்பப் பிடித்தமான பெயர். அதற்குக் காரணம் என்னோடு ஒன்றாம் வகுப்பில் படித்த ஒரு…
-
புலன் மயக்கம் 19 - குறுநில ராஜாக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
பாலபாரதி எங்கள் ஊர்க்காரர். சுற்றி வளைத்தால் மூன்றாம் பங்காளியாய்க் கூட வரலாம். யார் கண்டது. ஜோக்ஸ் அபார்ட். திருநகர்…
-
பிரியங்களுடன் கி.ரா – 32, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
04.07.81
இடைசெவல்
பிரியமுள்ள ரகுவுக்கு ஆசிர்வாதம். தேங்காய்கள்…
-
புலன் மயக்கம் 18 - இடமற்ற பாடல்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
இசையையும் மழையையும் எழுதும் போது மாத்திரம் மனது வேறொன்றாய்க் குழைகிறது. இடமற்ற பாடல்களைப் பற்றி எழுதாவிட்டால் எப்படி..? சில…
-
பிரியங்களுடன் கி.ரா – 31, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
12.01.55
இடைசெவல்
2-12-54ல் நீங்கள் எழுதிய கடிதத்துக்கு…
-
புலன்மயக்கம் - 17 - தேவதையின் தழுவல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
மனிதர்களுக்கும் பாடல்களுக்கும் என்ன தொடர்பு..? இதென்ன பைத்தியக்காரத் தனமான கேள்வி..? என்று படுகிறதா..? சற்றுப் பொறுமை ப்ளீஸ். பாடல்களின்…
-
புலன் மயக்கம் - 16 - இசை என்னும் மதம் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
அடுத்தவரின் சந்தோஷத்தையாவது துக்கத்தையாவது யாராவது பகிர்ந்து கொள்ள முடியுமா..? நிஜம் முடியாது என்றிருந்தாலும் சந்தோஷ துக்கங்களைக் கூட்டம் கூட்டமாக…
-
பிரியங்களுடன் கி.ரா – 30, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
12.1.55
இடைசெவல்
இன்றைக்கு புதன்கிழமை இல்லையா. இப்பொழுது…
-
புலன் மயக்கம் - 15 - ஆன்மாவின் பாடல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
பிறரை நோக்கிச் செல்கிற மற்றும் பிறரிடமிருந்து விலகுகிற இருவேறு பாதைகளைக் கொண்டது பாடல் ரசனை."எனக்குப் பாட்டே பிடிக்காது. இதுக்கெல்லாம்…
-
பிரியங்களுடன் கி.ரா – 29, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
28-8-96
புதுவை – 08
நண்பருக்கு நலம்.…
-
புலன் மயக்கம் - 14 - ஆடல் பாடல் காதல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
"அதாவது தலைவா... உங்களுக்குப் பிடித்த பாடகர்கள் யார்..?" இது ஒரு அபத்தமான கேள்வியாய்த் தான் படும். தொழில் முறைப்…
-
பிரியங்களுடன் கி.ரா – 28, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
4.12.86
33/9, C.P.W.D.குவாட்டர்ஸ்
கே.கே.நகர், சென்னை – 78
…
-
புலன் மயக்கம் - 13 - புத்தம் புதிய வேறொன்று - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
ஜாதி வெறி மதவெறி வரிசையில் வராது ஆனால் இது வேறு வெறி. இளையராஜா மீது உண்டாகிற வெறி. சாட்சாத்…
-
புலன் மயக்கம் - 12 - வராது வந்த நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
ஒரு மனிதனை முதன் முதலில் குரலாக சந்திக்கிற வாய்ப்பு எல்லோருக்குமா வாய்க்கும்..? இதென்ன பிரமாதம்..? பாடகர்கள் எத்தனையோ பேர்…
-
பிரியங்களுடன் கி.ரா – 27, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
இடைசெவல்
9.1.55
என் அருமை நடராஜனுக்கு,
…
-
புலன் மயக்கம் 11 - நிறமற்ற ரோஜாக்கள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
பாட்டுன்னாலே எனக்குப் பிடிக்காதுப்பா என்று முகம் சுளிப்பவர்களும் நம்மோடே நம் உலகத்தில் வாழ்ந்து வரத் தான் செய்கிறார்கள். விருப்பம்…
-
பிரியங்களுடன் கி.ரா – 26, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
11-10-13
புதுவை – 08
நண்பர் தீப.நடராஜனுக்கு, …
-
புலன் மயக்கம் - 10 - ஒரே ஒரு பாடல் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
அவளுக்கொரு பெயர் வைக்கலாமா.? அவளது இயற்பெயரைக் குறிப்பிடுவதற்கில்லை. பிடித்தவளுக்குப் பிடித்த வேறொரு பேர் சூட்டுவது ரகசிய உறைபனி. சாலச்சுகம்.…
-
பிரியங்களுடன் கி.ரா – 25, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
திருநெல்வேலி டவுண் : ரகுநாதன் வீடு
24.6.57
…
-
புலன் மயக்கம் - 9 - கதை சொல்லும் பதாகைகள் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்
முன்பிருந்து முற்றிலுமாக அழிந்து போனவற்றை மீட்டெடுப்பது தான் ஞாபகசுகம்.அப்படித் தமிழ்ச்சமூகத்தின் வாழ்வில் சினிமாவின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே செல்கிறாற் போன்றதொரு…
-
பிரியங்களுடன் கி.ரா – 24, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்
18.6.54
இடைசெவல்
என்னுடைய ஜூன் 16ம் தேதிய…
|
|