உபேந்திரா, சிவராஜ்குமார், கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் பான் இந்திய படமாக வெளியாகி இருக்கிறது கப்ஜா.…
ஒரு மரணத்தின் பின்னணியில் நிகழும் துரோகத்தையும், நயவஞ்சகத்தையும் அம்பலப்படுத்தும் அப்பாவி இளைஞர் ஒருவரின் கதையே கண்ணை நம்பாதே திரைப்படம்.
மருத்துவ சேவையை பணம் கொழிக்கும் தொழிலாகப் பார்க்கும் தனியார் மருத்துவத்தின் கொடூர முகத்தை தோலுரிக்கும் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரைப்படமே…
குற்றத்தை மறைக்க மனிதனின் நினைவுகளைத் துணைக்கு அழைக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதையே மெமரீஸ் திரைப்படம். …
எளிய மக்களின் பசியைத் தீர்க்க அதிகார வர்க்கத்துக்கு எதிராகப் போராடும் தந்தை மகனின் கதையே அகிலன் திரைப்படம்.…
மக்களை ஏமாற்றும் வங்கியின் பணத்தைக் கொள்ளையடித்து மக்களுக்கே கொடுக்கும் நாயகனின் கதையே துணிவு திரைப்படம்.
…
சினிமா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியிருக்கிறது வாரிசு திரைப்படம். குடும்ப செண்டிமெண்டை தெலுங்கு வாசமும் டிவி…
குடும்பத்தை காக்க நினைக்கும் நாயகன்; பழிவாங்க துடிக்கும் வில்லன். இவர்கள் ஓர் அழகான இடத்தில் மோதிக்கொண்டால் அதுவே அவதார்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் கதை, திரைக்கதையில்…
நீச்சல் வீரரான தனது மகன் மலக்குழிக்குள் இறக்கிவிடப்பட்டு கொல்லப்படுகிறார் என்பதை அறிந்த, அவரது தாய் ரோகிணி குற்றவாளிகளுக்கு தண்டனை…
பெண்களை துரத்தி துரத்தி காதலிக்கும் ‘லட்சிய’ இளைஞனின் கதையே ‘வரலாறு முக்கியம்’ படத்தின் ஒன் லைன்.
தெய்வ வரம் பெற்ற நாயை மீட்பதற்கு, ஒருவன் நிகழ்த்தும் காமெடி கலாட்டாதான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். …
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார். …
பந்தாவாக ஊரை சுற்றும் கணவனுக்கும், சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் மனைவிக்கும் இடையில் நடக்கும் கலகலப்பான கைகலப்பே 'கட்டா குஸ்தி'…
“அண்டமானாலும் சரி பிண்டமானாலும் சரி அதை தொட்டுத் துலங்க ஒண்ணு வேண்டும்” என்று படத்தில் வரும் வசனத்துடன் ஜல்லிக்கட்டு,…
கிராமத்து வாழ்வியலை யதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் பதிவு செய்யும், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பட்டத்து அரசன்’ எதிர்பார்ப்பை பூர்த்தி…
இறந்து போனவர்களின் கைரேகையை திருடி விற்கும் மாஃபியா கும்பலைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளனின் கதையே ஏஜெண்ட் கண்ணாயிரம்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன், இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
‘வாடகைத் தாய்’ விவகாரம் சினிமாவின் கச்சாப் பொருளாக மாறியிருக்கிறது. கடந்த வாரம் சமந்தா நடிப்பில் வெளியான ‘யசோதா’ வாடகைத்…
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நான் மிருகமாய் மாற’. தனது…